மாவட்ட செய்திகள்

ஆத்தூர் பகுதியில் தொழில் அதிபர் உள்பட 4 பேர் கொரோனாவுக்கு பலி

ஆத்தூர் பகுதியில் தொழில் அதிபர் உள்பட 4 பேர் கொரோனாவுக்கு பலியானார்கள்.

தினத்தந்தி

ஆத்தூர்:

ஆத்தூர், நரசிங்கபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 4 பேர் பலியாகி உள்ளனர். தாண்டவராயபுரத்தை சேர்ந்த 47 வயதான பெட்ரோல் பங்க் உரிமையாளர், மஞ்சினியை அடுத்த ஒதியத்தூர் கிராமத்தை சேர்ந்த 70 வயது சேகோ பேக்டரி உரிமையாளர், சீலியம்பட்டியை சேர்ந்த இந்திய ஜனநாயக கட்சியை சேர்ந்த நிர்வாகி, ஆத்தூர் நகரசபை டிரைவராக பணிபுரிந்த ஒருவர் ஆகிய 4 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை