மாவட்ட செய்திகள்

திருவள்ளூர் நகராட்சியில் வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பூசி போடும் பணி

திருவள்ளூர் நகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் தலைமையில் பெரியகுப்பம், வள்ளலார் தெருவில் வீடு வீடாக சென்று பொது மக்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது.

தினத்தந்தி

தமிழக அரசு உத்தரவின்படி பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி சிரமமில்லாமல் போட்டுக்கொள்ளும் வகையில் வீடு வீடாக சென்று ஊசி போடுவதற்கு அறிவுறுத்தப்பட்டது. அதன்படி திருவள்ளூர் நகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் தலைமையில் பெரியகுப்பம், வள்ளலார் தெருவில் வீடு வீடாக சென்று பொது மக்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது.

இதில் திரளான பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. டாக்டர் வீணா, சுகாதார, ஆய்வாளர் சுதர்சன் மற்றும் சுகாதார பணியாளர்கள் உடன் இருந்தனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து