மாவட்ட செய்திகள்

பயோமெட்ரிக் அடையாளம் காணும் முறையால் குற்ற வழக்குகளில், தண்டனை பெறுவோர் சதவீதம் உயரும்

பயோமெட்ரிக் அடையாளம் காணும் முறையால் குற்ற வழக்குகளில், தண்டனை பெறுவோர் சதவீதம் உயரும் என்று முதல்-மந்திரி பட்னாவிஸ் கூறினார்.

தினத்தந்தி

மும்பை,

மராட்டிய மாநிலத்தில் பயோ மெட்ரிக் முறையில் ஒரு நபரை அடையாளம் காணும் முறையை நடைமுறைப்படுத்த மாநில அரசு தீவிரம் காட்டி வருகிறது.

போலீசார் தங்களிடம் உள்ள டிஜிட்டல் தகவல்கள் மூலம் 0.46 வினாடிகளில் ஒருவரின் கைரேகை, கருவிழி கொண்டு அவரை அடையாளம் காண முடியும். மேலும் அந்த நபர் மீது ஏதேனும் வழக்குகள் உள்ளதா போன்ற விவரங்கள் குறித்து தெரிந்து கொள்ள முடியும்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து