மாவட்ட செய்திகள்

திருவாடானை, நகரிகாத்தானில் இன்று மின்தடை

திருவாடானை மற்றும் நகரிகாத்தான் பகுதிகளில் இன்று பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

தினத்தந்தி

தொண்டி,

திருவாடானை மற்றும் நகரிகாத்தான் துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனையொட்டி இன்று காலை 9.45 மணி முதல் மதியம் 1.45 மணி வரை திருவாடானை, சி.கே.மங்கலம், கருமொழி, டி.நாகணி, அஞ்சுகோட்டை, மங்கலக்குடி, வெள்ளையபுரம், ஆண்டாவூரணி, கட்டிவயல், என்.எம்.மங்கலம், ஊருணிக்கோட்டை, பாண்டுகுடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த தகவலை உதவி செயற்பொறியாளர் ஜோசப் செல்வராஜ் தெரிவித்தார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து