மாவட்ட செய்திகள்

கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவு மோடியின் மீதான மக்களின் நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி

கர்நாடக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறியதாவது:-

தினத்தந்தி

மும்பை,

கர்நாடக மக்கள் மற்றும் எடியூரப்பாவுக்கு முதலில் எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். கர்நாடக தேர்தல் முடிவுகள் பிரதமர் மோடி மீதான மக்களின் நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி ஆகும்.

இந்த வெற்றிக்கான பாராட்டுகள் அனைத்தும் பா.ஜனதா தலைவர் அமித் ஷாவின் தேர்தல் உத்திகளுக்கே வழங்கப்பட வேண்டும்.

கர்நாடகாவில் பா.ஜனதாவுக்கு கிடைத்த வெற்றி, வருகிற 2019-ம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணி பெறப்போகும் பிரமாண்ட வெற்றிக்கான பாதையை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை