மாவட்ட செய்திகள்

நடுரோட்டில் லாரி கவிழ்ந்தது; வாலிபர் பலி

வேப்பூர் அருகே நடுரோட்டில் லாரி கவிழ்ந்த விபத்தில் வாலிபர் பலியானார்.

தினத்தந்தி

வேப்பூர்,

தேனி மாவட்டம் அம்மாபட்டியை சேர்ந்தவர் விக்னேஸ்வரன்(வயது 23). இவர் சென்னையில் இருந்து எருமை மாடுகளை லாரியில் ஏற்றிக்கொண்டு தேனிக்கு புறப்பட்டார். அந்த லாரியை அம்மா பட்டியை சேர்ந்த சதீஷ்குமார்(30) என்பவர் ஓட்டினார். மேலும் அந்த லாரியில் மணிமுருகன் உள்பட 3 பேர் பயணம் செய்தனர்.

இந்த லாரி நேற்று அதிகாலை 5 மணி அளவில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே சேப்பாக்கம் என்ற இடதில் வந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, தாறுமாறாக ஓடி நடுரோட்டில் கவிழ்ந்தது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை