மாவட்ட செய்திகள்

பஸ்சில் மதுபாட்டில்கள் கடத்தல்

பஸ்சில் மதுபாட்டில்கள் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர.

தினத்தந்தி

திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து எடமலைப்பட்டிப்புதூர் நோக்கி சென்ற ஒரு அரசு பஸ்சில் மதுபாட்டில்கள் கடத்தப்படுவதாக எடமலைப்பட்டிபுதூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையில் போலீசார் அந்த பஸ்சை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது 2 வாலிபர்கள் 54 மது பாட்டில்களுடன் பிடிபட்டனர். பின்னர் நடத்திய விசாரணையில், மது பாட்டில்களை கடத்தி வந்தவர்கள் கிராப்பட்டி மிஷன் கோவில் தெரு பகுதியை சேர்ந்த கிறிஸ்டோபர் (வயது 36), கிராப்பட்டி விறகுப்பட்டை பகுதியை சேர்ந்த மணி (29) என தெரியவந்தது. பின்னர் போலீசார் இருவரையும் கைது செய்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து