மாவட்ட செய்திகள்

192 மதுபாட்டில்கள் பறிமுதல்

ஆவுடையார்கோவில் அருகே 192 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தினத்தந்தி

ஆவுடையார்கோவில், மே.18-
ஆவுடையார்கோவில் போலீசார் அமரடக்கி கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, அங்குள்ள நெல்குடோன் அருகே பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனையடுத்து போலீசார் அங்கு சென்று பார்த்தபோது, அட்டை பெட்டிகளில் மதுபாட்டில்களை வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அங்கு இருந்த 192 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து