மாவட்ட செய்திகள்

மாமல்லபுரத்தில் குரங்குகள் தொல்லையால் சுற்றுலா பயணிகள் அவதி நடவடிக்கை எடுக்க கோரிக்கை

மாமல்லபுரத்தில் சுற்றித்திரியும் குரங்குகளால் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

தினத்தந்தி

மாமல்லபுரம்,

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் குரங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவை நாள்தோறும் மாதா கோவில் தெரு, வேதாசலம் நகர், அம்பேத்கர் தெரு, அண்ணாநகர், ஒத்தவாடை தெரு உள்ளிட்ட இடங்களில் உள்ள குடியிருப்புகளில் புகுந்து பழங்கள், தின்பண்டங்களை தூக்கி சென்று விடுகின்றன. சாலையில் செல்லும் பொதுமக்களை அச்சுறுத்துகின்றன.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை