மாவட்ட செய்திகள்

ரெயிலில் தவறவிட்ட சென்னை வியாபாரியின் நகை, பணம் மீட்பு

ரெயிலில் தவறவிட்ட சென்னை வியாபாரியின் நகை, பணத்தை ரெயில்வே பாதுகாப்பு படையினர் மீட்டு ஒப்படைத்தனர்.

தினத்தந்தி

திண்டுக்கல்,

சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் நியூ காலனி 7-வது தெருவை சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 50). அரிசி வியாபாரி. இவர் சில நாட்களுக்கு முன்பு திண்டுக்கல் வந்தார். பின்னர் நேற்று முன்தினம் இரவு கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்னைக்கு புறப்பட்டார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து