மாவட்ட செய்திகள்

பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக பேனர் வைத்த வாலிபர் மீது போலீசார் வழக்கு

திருவள்ளூரை அடுத்த புல்லரம்பாக்கம் போலீசார் நேற்று முன்தினம் திருவள்ளூரை அடுத்த ஈக்காடு சந்திப்பு பகுதி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

தினத்தந்தி

அப்போது அங்கிருந்த ஈக்காடு பகுதியை சேர்ந்த பார்த்திபன் (வயது 30) என்பவர் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக அனுமதியின்றி பேனர் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து போலீசார் அனுமதியின்றி பேனர் வைத்த பார்த்திபன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து