மாவட்ட செய்திகள்

தெற்கு ரெயில்வே பொது மேலாளருக்கு ஐ.சி.எப். கூடுதல் பொறுப்பு

சென்னை ஐ.சி.எப். பொது மேலாளராக ராகுல் ஜெயில் பதவி வகித்து வந்தார். இவர், தற்போது ரெயில்வே வாரியத்தின் பாதுகாப்புத்துறையின் தலைமை இயக்குனராக பதவி உயர்வு பெற்று, பதவி ஏற்றுள்ளார்.

தினத்தந்தி

இதையடுத்து தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ், காலியாக உள்ள ஐ.சி.எப். பொது மேலாளர் பதவி கூடுதல் பொறுப்பை நேற்று ஏற்றுக்கொண்டார். இவர், இந்திய ரெயில்வே மின்பொறியாளர் சேவையின் 1982-ம் ஆண்டு குழுவை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து