மாவட்ட செய்திகள்

போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் திடீர் சாவு

சென்னை பல்லாவரம் அடுத்த திருநீர்மலை கிழக்கு மாட வீதியை சேர்ந்தவர் சார்லஸ் (வயது 57). இவர், ஐ.சி.எப். போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார்.

தினத்தந்தி

நேற்று மதியம் போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்த சார்லசுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக சக போலீசார் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர் சார்லஸ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

அவருக்கு சாந்தி (53) என்ற மனைவியும், அவினாஷ் (29) மற்றும் ஹரிஷ் (27) ஆகிய 2 மகன்களும் உள்ளனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை