மாவட்ட செய்திகள்

தஞ்சை பெரியகோவில்: புராதன சிலைகளில் மாறுதல் செய்யப்பட்டுள்ளதா என ஆய்வு - கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு

தஞ்சை பெரியகோவிலில் புராதன சிலைகளில் மாறுதல் செய்யப்பட்டுள்ளதா என ஆய்வு செய்ததாக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார்.

தினத்தந்தி

தஞ்சை பெரியகோவிலில் உள்ள புராதன சிலைகளில் மாறுதல் செய்யப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் ஆய்வு செய்தோம். இந்த ஆய்வு தொடரும் என சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் கூறினார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை