அப்போது ஆந்திர மாநிலத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற ஆந்திர மாநில பஸ்சை நிறுத்தி அவர்கள் சோதனை செய்தனர். சோதனையின் போது அந்த பஸ்சில் 3 பைகளில் ஆந்திராவில் இருந்து சென்னைக்கு 12 கிலோ கஞ்சா கடத்த முயன்றது தெரியவந்தது. இது குறித்து ஆரம்பாக்கம் போலீசார் வழகக்குப்பதிவு செய்து பஸ்சில் கஞ்சா கடத்திய சென்னை புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த
லோகேஷ் (வயது 23) மற்றும் 18 வயது சிறுவன் உள்பட 2 பேரை கைது செய்தனர். கஞ்சாவையும் போலீசார் கைப்பற்றினர்.