ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற 2 ஆயிரத்து 927 பேர் மீது வழக்குப்பதிவு
நீலகிரி மாவட்டத்தில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற 2 ஆயிரத்து 927 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. முக்கிய இடங்களில் தகவல் பலகைகள் வைக்கப்பட்டு உள்ளன.