தேசிய செய்திகள்

மத்திய பிரதேசத்தில் விஷ சாராயம் குடித்த 10 பேர் உயிரிழப்பு

மத்திய பிரதேசத்தில் விஷ சாராயம் குடித்ததில் 10 பேர் உயிரிழந்து உள்ளனர்.

தினத்தந்தி

மொரேனா,

மத்திய பிரதேசத்தின் மொரினா மாவட்டத்தில் விஷ சாராயம் குடித்த 10 பேர் உயிரிழந்து உள்ளனர். 5 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுபற்றி மாநில மந்திரி நரோட்டம் மிஷ்ரா செய்தியாளர்களிடம் பேசும்பொழுது, நான் மிகுந்த வருத்தமடைந்தேன். காவல் நிலைய அதிகாரி உடனடியாக சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளார்.

சம்பவம் நடந்த பகுதிக்கு மூத்த அதிகாரிகள் சென்றுள்ளனர். இந்த விவகாரம் பற்றி குழுவொன்று விசாரணை மேற்கொள்ளும். குற்றவாளிகள் நீதியில் இருந்து தப்ப முடியாது என கூறியுள்ளார்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்