தேசிய செய்திகள்

ஏ.டி.எம். மையத்தில் கொள்ளையடிக்க முயற்சி

ஏ.டி.எம். மையத்தில் கொள்ளையடிக்க முயற்சி நடந்துள்ளது.

தினத்தந்தி

பெங்களூரு: பெங்களூரு புறநகர் மாவட்டம் தேவனஹள்ளி தாலுகா விஜயப்புரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட அரசு கல்லூரி அருகே தனியார் வங்கியின்ஏ.டி.எம். மையம் உள்ளது.நேற்று முன்தினம் நள்ளிரவு அந்த ஏ.டி.எம். மையத்தில் உள்ள எந்திரத்தை உடைத்து மர்மநபர்கள் பணத்தை கொள்ளையடிக்க முயன்றனர். அந்த சந்தர்ப்பத்தில் ரோந்து வாகனத்தில் போலீசார் வந்தனர்.

இதனை பார்த்த மாமநபர்கள், கொள்ளை முயற்சியை கைவிட்டு விட்டு தாங்கள் வந்த காரில் ஏறி தப்பி சென்று விட்டனர். இதனால் ஏ.டி.எம்.மில் இருந்த பல லட்சம் ரூபாய் மர்மநபர்கள் கையில் சிக்காமல் தப்பியது. இதுகுறித்து விஜயப்புரா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை