தேசிய செய்திகள்

பேருந்து விபத்தில் அமர்நாத் யாத்ரீகர்கள் உயிரிழந்ததற்கு பிரதமர் மோடி இரங்கல்

அமர்நாத் யாத்ரீகர்கள் பேருந்து விபத்தில் உயிரிழந்த சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

அமர்நாத் பக்தர்கள் உயிரிழந்த விசயத்தினை அறிந்து அதிக வேதனை அடைந்துள்ளேன் என பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

பேருந்து விபத்தில் காயமடைந்தவர்கள் குணமடைய இறைவனை பிரார்த்தனை செய்கிறேன் என்றும் தனது இரங்கலில் தெரிவித்துள்ளார்.

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு