கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

கேரளாவில் பொதுத்துறை ஊழியர்கள் ஓய்வு வயது 60 ஆக உயர்வு

கேரளாவில் பொதுத்துறை ஊழியர்கள் ஓய்வு வயது 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

தினத்தந்தி

திருவனந்தபுரம்,

கேரளாவில் உள்ள அனைத்து வகையான மாநில பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்கள் ஓய்வு வயதை ஒரே மாதிரியாக 60 ஆக மாநில அரசு உயர்த்தி உள்ளது. இதுபற்றி ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட நிபுணர் குழுவின் சிபாரிசை ஏற்று இதற்கான அரசாணையை பிறப்பித்துள்ளது.

ஆனால், இந்த முடிவு, வேலையற்ற இளைஞர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஆளும் கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் இளைஞர் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை