தேசிய செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: ராகுல்காந்தி கண்டனம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

மத்திய அரசு, வரியை உயர்த்தாவிட்டால், பெட்ரோலை லிட்டருக்கு 66 ரூபாய்க்கும், டீசலை 55 ரூபாய்க்கும் விற்க முடியும் என்று வெளியான பத்திரிகை செய்தியை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். வரி கொள்ளை என்ற தலைப்பில், அனைவருக்கும் அழிவு, விலைவாசி உயர்வின் வளர்ச்சி என்று அவர் கூறியுள்ளார்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்