தேசிய செய்திகள்

ஏழுமலையான் கோவிலுக்கு டிராக்டர் காணிக்கை - சென்னை பக்தர் வழங்கினார்

ஏழுமலையான் கோவிலுக்கு சென்னை பக்தர் ஒருவர் டிராக்டர் காணிக்கை வழங்கினார்.

தினத்தந்தி

திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்னையைச் சேர்ந்த பக்தரும், ஒரு தனியார் நிறுவன பிரதிநிதியுமான பி.பி.சம்பத் என்பவர் ரூ.6 லட்சம் மதிப்பிலான டிராக்டர் ஒன்றை காணிக்கையாக வழங்கினார். அந்த டிராக்டருக்கான ஆவணம், சாவி ஆகியவற்றை கோவில் துணை அதிகாரி ஹரேந்திரநாத் பெற்றுக்கொண்டார்.

முன்னதாக டிராக்டருக்கு கோவில் எதிரே அர்ச்சகர்கள் சிறப்பு பூஜைகளை செய்தனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை