தேசிய செய்திகள்

“மனதின் குரல்” நிகழ்ச்சி: பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் - பிரதமர் மோடி

மனதின் குரல் நிகழ்ச்சிக்கு பொதுமக்கள் கருத்துகள் தெரிவிக்கலாம் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

பிரதமர் நரேந்திரமோடி டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

2022-ம் ஆண்டின் முதலாவது மனதின் குரல் நிகழ்ச்சி வருகிற 30-ந் தேதி நடைபெறுகிறது. ஊக்கமளிக்கும் வாழ்க்கை நிகழ்வுகள் மற்றும் தலைப்புகளில் பகிர்ந்து கொள்வதற்கு உங்களிடம் ஏராளமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

அவற்றை @mygovindia அல்லது நமோ செயலியில் பகிருங்கள். 1800-11-7800 என்ற கட்டணமில்லா தொலைபேசியிலும் உங்களின் தகவலை பதிவு செய்யலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்