தேசிய செய்திகள்

அமித்ஷாவை கொல்கத்தாவுக்குள் அனுமதிக்க மாட்டோம்: மேற்கு வங்காள மந்திரி மிரட்டல்

குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறும் வரை அமித்ஷாவை கொல்கத்தாவுக்குள் அனுமதிக்க மாட்டோம் என மேற்கு வங்காள மந்திரி மிரட்டல் விடுத்துள்ளார்.

தினத்தந்தி

கொல்கத்தா,

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி சாலையில் இறங்கி தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். தற்போது அவரது அரசில் மந்திரியாக இருக்கும் மாநில ஜாமியாத்-உல்மே-இ-ஹிந்த் என்ற அமைப்பின் தலைவர் சித்திக்குல்லா சவுத்திரி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை கொல்கத்தாவுக்குள் அனுமதிக்க மாட்டோம் என மிரட்டும் வகையில் கூறி உள்ளார்.

கொல்கத்தாவில் நேற்று நடந்த பேரணியில் அவர் பேசுகையில், மத்திய அரசு நிறைவேற்றியுள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறும் வரை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை கொல்கத்தா நகருக்குள் அனுமதிக்க மாட்டோம். அவர் வரும்போதெல்லாம் விமான நிலையத்தில் ஒரு லட்சம் தொண்டர்களை திரட்டி அவரை விமான நிலையத்தில் இருந்துவெளியேர விடாமல் தடுப்போம் என்று கூறினார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை