சிறப்புக் கட்டுரைகள்

இந்தோ-திபெத் போலீஸில் காலிப்பணியிடங்கள்

இந்திய எல்லை பாதுகாப்பு படைகளில் ஒன்றாக இந்தோ-திபெத் போலீஸில் காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 12ம் வகுப்பு முடித்தவர்கள் ஜூலை 7 ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்யலாம்.

தினத்தந்தி

இந்தோ திபெத்திய பார்டர் போலீஸ் (ஐ.டி.பி.பி) படையில் 248 தலைமை காவலர் பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. 18 முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

10-வகுப்பு, 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் ஒரு நிமிடத்தில் 35 வார்த்தைகள் விரைவாக தட்டச்சு செய்ய தெரிந்திருக்க வேண்டும்.

உடல் திறன் சோதனை, எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு, ஆவண சரிபார்ப்பு, மருத்துவப் பரிசோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க கடைசி தேதி: 7-7-2022. விண்ணப்ப நடைமுறை பற்றிய மேலும் விரிவான விவரங்களை https://recruitment.itbpolice.nic.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை