தமிழக செய்திகள்

சனீஸ்வரர் சன்னதியில் தினமும் தரிசனம் செய்யும் காகம்...! மெய் சிலிர்க்க வைக்கும் நிகழ்வு

காஞ்சிபுரம் அருகே சனீஸ்வரர் சன்னதியில் காகம் ஒன்று அர்ச்சகரை அழைத்து அபிஷேக பாலை அருந்தும் காட்சிகள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

தினத்தந்தி

காஞ்சிபுரம்,

காஞ்சிபுரம் அருகே பெரும்பாக்கம் கிராமத்தில் உள்ள நட்சத்திர விருச்ச விநாயகர் கோயிலில் உள்ள சனீஸ்வரர் சன்னதியில் காகம் ஒன்று அர்ச்சகரை அழைத்து அபிஷேக பாலை அருந்தும் காட்சிகள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

இங்கு நாள்தோறும் சனீஸ்வர பகவானுக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படும். நாள் தவறாமல் இங்கு வரும் சனீஸ்வரரின் வாகனமாக கருதப்படும் காக்கை, சாமி தரிசனம் செய்து விட்டு சன்னதி கோபுரத்தில் அமர்ந்து கொண்டு "கா.. கா" என கத்தி அர்ச்சகரை அழைத்து, அபிஷேக பாலை அருந்தி விட்டு செல்வது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை