தமிழக செய்திகள்

அனைத்து தபால் நிலையங்களிலும் ஆதார் சேவை

மயிலாடுதுறை கோட்டத்தில் அனைத்து தபால் நிலையங்களிலும் ஆதார் சேவை தபால் கண்காணிப்பாளர் தகவல்

மயிலாடுதுறை தபால் கோட்ட கண்காணிப்பாளர் அசிப் இக்பால் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மயிலாடுதுறை மற்றும் சீர்காழி தலைமை தபால் நிலையங்களிலும், மயிலாடுதுறை-ஆர்.எஸ்., நீடூர், வைத்தீஸ்வரன்கோவில், செம்பனார்கோவில், ஆக்கூர், பொறையாறு, பூந்தோட்டம், பேரளம், கொல்லுமாங்குடி, சட்டநாதபுரம், திருவெண்காடு, மங்கைமடம், ஆணைக்காரன்சத்திரம் மற்றும் ஆச்சாள்புரம் துணை தபால் நிலையங்களிலும் ஆதார் புதிதாக எடுத்தல் மற்றும் புதுப்பித்தல், திருத்தம் செய்தல் உள்ளிட்ட சேவைகள் அனைத்து அஞ்சலக வேலை நாட்களிலும் வழங்கப்படுகிறது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

செல்போன் எண்ணை ‘பிளாக்’ செய்த காதலன்..ஆத்திரத்தில் காதலி செய்த கொடூரம்

இந்தியா - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக விவாதிக்கக் கோரி திமுக எம்.பி.க்கள் நோட்டீஸ்

மும்பை விமான நிலையத்தில் 2 விமானங்கள் உரசல்; பெரும் விபத்து தவிர்ப்பு

மூணாறில் இருந்து திருவனந்தபுரம், கோழிக்கோடுக்கு புதிய பஸ் சேவை

பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடுவதற்காக பெற்ற மகளை கொன்ற கொடூர தந்தை கைது