தமிழக செய்திகள்

சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.

தினத்தந்தி

சென்னை,

தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

சென்னையில் நாளை (வியாழக்கிழமை) காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.

திருவேற்காடு: ராணி அண்ணா நகர் ,அசோக் மெடோவ்ஸ் ,வள்ளி கொல்லை காடு , பெருமாளாகரம்.

டி.ஐ.சைக்கிள்: டாஸ் தொழிற்பேட்டை , பி.எம்.ஆர். தொழிற்பேட்டை, , காமராஜபுரம்,கே.எஸ்.ஆர் நகர், வி.ஜி.என். சாந்தி நகர், காஸ்மோபோலிஸ், ப்ரெண்ட் பார்க், விக்டோரியா பார்க் , ஹைவ் பேஸ் 1 மற்றும் 2.

தாம்பரம்: சர்வீஸ் சாலை , இன்விகான் பிளாட் , டி.டி.கே.நகர் , எருசலேம் நகர் , சர்ச் சாலை ,ரத்தின குமார் அவென்யூ ,மருதம் பிளாட் ,ஏ .எஸ்.ராஜன் நகர் , ஜி.கே.மூப்பனார் அவென்யூ.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து