தமிழக செய்திகள்

பாட்டி உள்பட 6 பேர் மீது வழக்கு

8-ம் வகுப்பு மாணவிக்கு திருமணம் நடந்தது தொடர்பாக பாட்டி உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தினத்தந்தி

ஏரியூர்:-

ஏரியூர் பகுதியில் 8-ம் வகுப்பு மாணவி ஒருவருக்கும், மஞ்சாரஅள்ளி ஊராட்சி ஏர்கோல்பட்டியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் திருமணம் நடந்தது. இதுகுறித்து அந்த மாணவி ஏரியூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி மாணவியின் பாட்டி உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து