தமிழக செய்திகள்

முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான ஒருங்கிணைப்பு விழா

புளியங்குடி மனோ கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான ஒருங்கிணைப்பு விழா நடந்தது.

புளியங்குடி:

புளியங்குடி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான ஒருங்கிணைப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரியின் முதல்வர் கண்ணன் தலைமை தாங்கினார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பதிவாளர் சாக்ரடீஸ் சிறப்புரையாற்றினார். ஜே.பி. கல்லூரியின் முதல்வர் மைக்கேல் மரியதாஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். ஆங்கிலத்துறை பேராசிரியர் ரஞ்சித் குமார் வரவேற்றார். வணிக மேலாண்மைத்துறைத் தலைவர் கணேசன் நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை துறை தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், மற்றும் மாணவ மாணவியர் செய்திருந்தனர்.

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு