தமிழக செய்திகள்

பேரூராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வெளிநடப்பு

பேரூராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

தினத்தந்தி

சேரன்மாதேவி:

மேலச்செவல் பேரூராட்சியில் நேற்று சாதாரண கூட்டம் நடந்தது. தலைவர் அன்னபூரணி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் வசந்தகுமாரி, பேரூராட்சி செயல் அலுவலர் லோபமுத்திரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் 9 வார்டு கவுன்சிலர்கள் மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தரக்கோரி கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். 

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை