தமிழக செய்திகள்

மாணவர்களுக்கு தி.மு.க. மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் ஆறுதல்

வேன் விபத்தில் காயமடைந்த மாணவர்களுக்கு தி.மு.க. மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் ஆறுதல் கூறினார்.

நெல்லையில் நேற்று முன்தினம் பள்ளிக்கூட வேன் கவிழ்ந்த விபத்தில் காயமடைந்த மாணவர்கள், ஆசிரியர்கள் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை நேற்று நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து டீன் ரேவதி பாலனிடம் கேட்டறிந்தார்.

மாவட்ட அவைத்தலைவர் கிரகாம்பெல், வக்கீல் அணி அமைப்பாளர் செல்வசூடாமணி மற்றும் பலர் உடன் இருந்தனர்.

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு