தமிழக செய்திகள்

பெண்களுக்கான கோலப்போட்டி

பெண்களுக்கான கோலப்போட்டி நடைபெற்றது.

தினத்தந்தி

காரைக்குடி, 

காரைக்குடியை அடுத்த கல்லல் அருகே சொக்கநாதபுரம் ஊராட்சி சார்பில் பொங்கல் விழா நடந்தது. விழாவையொட்டி அங்குள்ள சிவன்கோவில் பகுதியில் பெண்களுக்கான கோலப்போட்டி நடைபெற்றது. போட்டியை ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இந்த கோலப்போட்டியில் அங்குள்ள பெண்கள் உற்சாகமாக கலந்துகொண்டு பல்வேறு விதமான வண்ண, வண்ண கோலமிட்டனர். இதில் வெற்றி பெற்ற பெண்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் பரிசுகளை வழங்கினார். தொடர்ந்து பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை