தமிழக செய்திகள்

தென்காசி-கடையநல்லூர் பகுதியில் பலத்த மழை

தென்காசி-கடையநல்லூர் பகுதியில் பலத்த மழை பெய்தது.

தினத்தந்தி

தன்காசியில் நேற்று மதியம் 1.30 மணிக்கு மழை பெய்ய தொடங்கி, 1.45 மணி வரை பெய்தது. பின்னர் மாலை 4.30 மணிக்கு மீண்டும் தொடங்கி, சுமார் மணி நேரம் வெளுத்து வாங்கியது. அதன்பிறகு இரவு முழுவதும் மழை தூறிக்கொண்டே இருந்தது. கடையநல்லூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் இடி-மின்னலுடன் மழை பெய்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து