தமிழக செய்திகள்

பச்சைமலை கோவிலில் சூரசம்ஹார விழா தொடக்கம்

பச்சைமலை கோவிலில் சூரசம்ஹார விழா தொடக்கம்

கடத்தூர்

கோபி பச்சைமலை சுப்பிரமணியசாமி கோவிலில் சூரசம்ஹார விழா நேற்று காலை 9 மணிக்கு காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கையில் காப்பு கட்டி கொண்டனர். தொடர்ந்து யாக சாலை பூஜை நடைபெற்றது.

பகல் 12 மணிஅளவில் சண்முகர் அர்ச்சனை நடைபெற்றது. 12.30 மணிக்கு தங்கமயில், தங்கரத புறப்பாடு நடந்தது.

இதையொட்டி சண்முகர் வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

செல்போன் எண்ணை ‘பிளாக்’ செய்த காதலன்..ஆத்திரத்தில் காதலி செய்த கொடூரம்

இந்தியா - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக விவாதிக்கக் கோரி திமுக எம்.பி.க்கள் நோட்டீஸ்

மும்பை விமான நிலையத்தில் 2 விமானங்கள் உரசல்; பெரும் விபத்து தவிர்ப்பு

மூணாறில் இருந்து திருவனந்தபுரம், கோழிக்கோடுக்கு புதிய பஸ் சேவை

பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடுவதற்காக பெற்ற மகளை கொன்ற கொடூர தந்தை கைது