தமிழக செய்திகள்

அங்காள பரமேஸ்வரி கோவிலில் லட்சார்ச்சனை விழா

ராஜாளிகாடு அங்காள பரமேஸ்வரி கோவிலில் லட்சார்ச்சனை விழா நடந்தது.

தினத்தந்தி

வேதாரண்யம்:

வேதாரண்யம் நகராட்சி ராஜாளிகாடு அங்காளபரமேஸ்வரி கோவிலில் ஆண்டு தோறும் ஆவணி மாதம் உலக நன்மை வேண்டியும். விவசாயம் செழிக்கவும், மக்கள் நோய் இன்றி வாழவும் லட்சார்ச்சனை நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று லட்சார்ச்சனை நடந்தது. முன்னதாக அம்மனுக்கு பால், தயிர் இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்ட மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், கிராம மக்கள் செய்து இருந்தனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை