தமிழக செய்திகள்

போக்சோவில், கொத்தனார் கைது

10-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் செய்ததாக கொத்தனாரை போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

மன்னார்குடி:

மன்னார்குடி அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்தவர் ராகேஷ் (வயது 22).கொத்தனார். இவருக்கு திருமணமாகி மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் இவர் 10-ம் வகுப்பு மாணவி ஒருவரை திருமண செய்து கொள்வதாக ஆசைவார்த்தைகள் கூறி பலாத்காரம் செய்துள்ளார். இதனை அறிந்த சிறுமியின் தாயார் மன்னார்குடி அனைத்து மகளிர்போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னை அபிராமி மற்றும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராகேசை கைது செய்தனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை