தமிழக செய்திகள்

கடமலைக்குண்டு அருகே கஞ்சா விற்ற 2 பெண்கள் கைது

கடமலைக்குண்டு அருகே கஞ்சா விற்ற 2 பெண்களை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

கடமலைக்குண்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருண்பாண்டியன் தலைமையிலான போலீசார் தாழையூத்து பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தாழையூத்து ஓடை அருகே நின்று கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த அதே கிராமத்தை சேர்ந்த பேச்சியம்மாள் (வயது 56), கல்லுப்பட்டியை சேர்ந்த சூர்யா (45) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து