தமிழக செய்திகள்

தேவகோட்டை பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம்

தேவகோட்டை பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

தேவகோட்டை

தேவகோட்டை துணை மின்நிலையத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளான அழகாபுரிநகர், அண்ணாநகர், சிதம்பரநாதபுரம், கிருஷ்ணராஜபுரம், ஜீவாநகர், கொல்லங்குடியார்வீதி, செல்லப்பசெட்டியர் ஊருணி, செந்தூர்புரம், பழைய தேனம்மை ஊருணி, மூட்டாங்குண்டு, சிலம்பணி, தியாகிகள் ரோடு, மேல்பஜார் ஒத்தக்கடை, வெள்ளையன் ஊருணி, குண்டுக்கரை, வைரம் மண்டபம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் நிறுத்தப்படும். இந்த தகவலை உதவி செயற்பொறியாளர் ஜோசப் செல்வராஜ் தெரிவித்தார்.

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு