தமிழக செய்திகள்

மின்சார பயன்பாட்டை குறைக்க தென்னக ரயில்வேயின் புதிய முயற்சி

தென்னக ரயில்வேக்கு சொந்தமான இடங்களில், சோலார் பேனல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது.

தினத்தந்தி

சென்னை,

தென்னக ரயில்வேக்கு சொந்தமான இடங்களில், சோலார் பேனல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது. 288 ஏக்கர் நிலப்பரப்பில் 109 வாட் சோலார் ஆலைகளை நிறுவ திட்டமிட்டுள்ளதாக தென்னக ரயில்வே கூறியுள்ளது.

சென்னை, காட்பாடி, திருச்சி ரயில் நிலையம் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட இடங்களில் அமைக்கப்பட்ட சேலார் பேனல் மூலம் 14.8 மில்லியன் யூனிஸ்ட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்