தமிழக செய்திகள்

3 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மாற்றம்

3 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இட மாற்றம் செய்யப்பட்டனா.

விழுப்புரம் மாவட்டம் ரோஷணை போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த பிருந்தா கடலூர் மாவட்டம் உ.மங்கலம் போலீஸ் நிலையத்திற்கும், பிரம்மதேசம் இன்ஸ்பெக்டர் சீனிபாபு திட்டக்குடி போலீஸ் நிலையத்திற்கும், திட்டக்குடி இன்ஸ்பெக்டர் அன்னக்கொடி ரோஷணை போலீஸ் நிலையத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இதற்கான உத்தரவை விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. பாண்டியன் பிறப்பித்துள்ளார்.

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு