தமிழக செய்திகள்

திருவாஞ்சியம் வாஞ்சிநாதர் கோவிலுக்குள் தண்ணீர் புகுந்தது

திருவாஞ்சியம் வாஞ்சிநாதர் கோவிலுக்குள் தண்ணீர் புகுந்தது

தினத்தந்தி

நன்னிலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு 8 மணிக்கு பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இந்த மழை 1 மணிநேரம் நீடித்தது. இதனால் நன்னிலம், மாப்பிள்ளைகுப்பம், திருவாஞ்சியம் ஆகிய பகுதிகளில் சாலைகளிலும், தாழ்வான பகுதிகளிலும் மழைநீர் தேங்கியது. மேலும் மழைநீர் திருவாஞ்சியம் வாஞ்சிநாதர் கோவிலுக்குள் புகுந்து நடைவாகன மண்டபத்தில் தேங்கி நின்றது. இந்த மழையால் குறுவை பயிர் சாகுபடிசெய்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை