கிரிக்கெட்

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சிலை இன்று திறப்பு..!

மும்பை கிரிக்கெட் சங்கம் சார்பில் சச்சின் டெண்டுல்கர் ஸ்டாண்ட் அருகே முழு உருவச்சிலை நிறுவப்பட்டுள்ளது.

தினத்தந்தி

மும்பை,

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் அளப்பரிய சாதனைகளை கவுரவிக்கும் விதமாக அவரது சொந்த ஊரான மும்பையில் உள்ள வான்காடே மைதானத்தில், அவரது முழு உருவச்சிலை வைக்கப்பட்டுள்ளது. மும்பை கிரிக்கெட் சங்கம் சார்பில் சச்சின் டெண்டுல்கர் ஸ்டாண்ட் அருகே இந்த சிலை நிறுவப்பட்டுள்ளது.

இந்தியா-இலங்கை இடையிலான ஆட்டம் வரும் 2-ந்தேதி(நாளை) மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு இன்று மாலை சச்சின் டெண்டுல்கரின் சிலை திறக்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே பங்கேற்க உள்ளார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து