image courtesy: PTI 
பிற விளையாட்டு

ஒலிம்பிக் வாய்ப்பை இழந்த மல்யுத்த வீரர் தீபக் புனியா

இந்திய மல்யுத்த வீரரான தீபக் பூனியா ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்துள்ளார்.

தினத்தந்தி

இஸ்தான்புல்,

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான உலக மல்யுத்த தகுதி சுற்று போட்டி துருக்கியில் உள்ள இஸ்தான்புல் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான 86 கிலோ எடைப்பிரிவின் முதல் சுற்றில் இந்திய வீரர் தீபக் புனியா 4-6 என்ற புள்ளி கணக்கில் சீனாவின் சூசென்னிடம் அதிர்ச்சி தோல்வி கண்டார். இதன் மூலம் அவர் ஒலிம்பிக் வாய்ப்பை இழந்து வெளியேறினார். 

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை