சென்னை அரும்பாக்கம் என்.எஸ்.கே.நகர் பேருந்து நிறுத்தத்தில் பெண் ஒருவர் பஸ்சுக்காக காத்திருந்தபோது, அங்கு ஆட்டோவில் வந்து இறங்கிய 2 திருநங்கைகள் அந்த பெண்ணிடம் பணம் கேட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி மெயின் பஜார் சாலையில் பட்டப்பகலில் ஆட்டோ டிரைவர் ஒருவரை, 3 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தனர்.