திருநெல்வேலியைச் சேர்ந்த 4 பேர் கஞ்சா போதை பொருள் விற்பனை செய்து எதிர்மறை கண்காணிப்பிற்கு வந்து, பொது ஒழுங்கு மற்றும் பொது சுகாதார பராமரிப்பிற்கு குந்தகம் விளைவித்த "மருந்து சரக்கு குற்றவாளிகள்" ஆவர். ...
வி.எம்.சத்திரத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் நெல்லை மாநகர பகுதியில் கஞ்சா போதை பொருள் விற்பனை செய்து எதிர்மறை கண்காணிப்பிற்கு வந்து, பொது ஒழுங்கு, பொது சுகாதார பராமரிப்பிற்கு குந்தகம் விளைவித்து வந்தார் ...
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகனேரி பேயன்விளை பகுதியில் சிறுவர்களை குறிவைத்து கஞ்சா, போதைப்பொருள் விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
நெல்லை மாநகரில் 5 வாலிபர்கள், கஞ்சா போதை பொருள் விற்பனை செய்து எதிர்மறை கண்காணிப்பிற்கு வந்து, பொது ஒழுங்கு மற்றும் பொது சுகாதார பராமரிப்பிற்கு குந்தகம் விளைவித்து வந்தனர்.