என்னை போலீசார் கைது செய்ய இருக்கிறார்கள். நான் கைது செய்யப்பட்டாலும் நாடு முழுவதும் நடைபெற்று வரும் இந்த அமைதியான போராட்டத்தை யாரும் நிறுத்த வேண்டாம்" என்று ஆப்ஜித் தீப்கே கூறினார்.
வரும் 20-ந் தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் மீண்டும் போராட்டம் நடத்தப்படும். இந்தியா முழுவதிலும் இருந்து இளைஞர்களும், மாணவர்களும் டெல்லியில் திரண்டு மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவார்கள் என்று ஆப்ஜித் தீப் ...