தூத்துக்குடி அடுத்த புதுக்கோட்டை பகுதியில் உள்ள தனியார் ஆயில் நிறுவன ஆபரேட்டர் ஒருவரின் வீட்டு கதவை உடைத்து 17 சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
விளாத்திகுளம் அருகே காற்றுக்காக வீட்டுக் கதவை திறந்து வைத்துவிட்டு தூங்கியபோது, வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர் பெண்ணை வெட்டிக்கொலை செய்து 10 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றார்.