ஐகோர்ட்டு நீதிபதிகளின் நேர்முக உதவியாளர்களாக பணிக்கான தேர்வு நடைமுறையில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி, 17 நேர்முக உதவியாளர்களின் நியமனத்தை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மாணவர்களின் மனஅழுத்தம், பெற்றோரின் வேதனை மற்றும் அவர்களின் கடின உழைப்பை மதிக்கும் வகையில், மத்திய பா.ஜ.க. அரசு உடனடியாக நீட் தேர்வை கைவிட வேண்டும் என செல்லப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.