கோவில்பட்டியில் முக்கிய நடைபாதை மற்றும் சாலை ஒரங்களில் போக்குவரத்திற்கு இடையூறாக நாளுக்கு நாள் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருவதால் உயிரிழப்புகளும், தொடர் விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன.
தொடர்ந்து உயர்ந்து வரும் சமையல் சிலிண்டர், பெட்ரோல், டீசல் விலைவாசி உயர்வை, மத்திய அரசு உடனடியாக கட்டுப்படுத்த கோரி தூத்துக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதிகாரிகளின் அலட்சியப் போக்கினைக் கண்டித்து கோவில்பட்டி சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள், பொதுமக்கள் நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.